நடிகரின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆன்லைன் பிரசாரத்தை தொடங்கிய சகோதரி
சுஷாந்த் சிங்கின் சகோதரி சுவேதா சிங் கீர்த்தி, தனது சகோதரரின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆன்லைன் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
28 April 2024 1:43 AM GMTமதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவிற்கு 23ம் தேதி வரை நீதிமன்ற காவல்
சி.பி.ஐ காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் கவிதா இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
15 April 2024 6:04 AM GMTரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கிய நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
லஞ்சப் புகார் தொடர்பாக மேகா எஞ்சினீயரிங் நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
13 April 2024 1:39 PM GMTடெல்லி மதுபான ஊழல் வழக்கு: கவிதாவிற்கு 15ம் தேதி வரை சி.பி.ஐ. காவல் - டெல்லி கோர்ட்டு உத்தரவு
கவிதாவை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
12 April 2024 10:48 AM GMTசி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அதிரடி அறிவுரை
சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அதிரடி அறிவுரை வழங்கியுள்ளார்.
2 April 2024 4:10 AM GMTபிரச்சாரத்தை தடுக்க முயற்சி; சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு மஹுவா மொய்த்ரா கடிதம்
4 விசாரணைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் எதையும் கண்டுபிடிக்கவில்லை என மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
24 March 2024 3:19 PM GMT2ஜி முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு
2ஜி முறைகேடு வழக்கு தொடர்பான சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
22 March 2024 5:46 AM GMTஅமலாக்கத்துறையினரை தாக்கிய வழக்கு: ஷாஜகான் ஷேக்கின் சகோதரருக்கு சி.பி.ஐ. சம்மன்
ஷாஜகான் ஷேக்கின் சகோதரர் ஆலம்கீர் ஷேக் மற்றும் அவருக்கு தொடர்புடைய சில நபர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
13 March 2024 4:44 PM GMTஅமலாக்கத்துறையினரை தாக்கிய வழக்கு - ஷேக் ஷாஜகானுக்கு மேலும் 4 நாட்கள் சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு
ஷேக் ஷாஜகானின் சி.பி.ஐ. காவலை மேலும் 4 நாட்கள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 March 2024 12:03 PM GMTசந்தேஷ்காளியில் உள்ள ஷேக் ஷாஜகான் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஷேக் ஷாஜகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
8 March 2024 11:01 AM GMTலஞ்சம் வாங்கிய புகாரில் 2 ரெயில்வே அதிகாரிகள் கைது - சி.பி.ஐ. நடவடிக்கை
மராட்டிய மாநிலத்தில் ரெயில்வே அதிகாரிகள் 2 பேர் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டனர்.
7 March 2024 10:20 AM GMTமணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்தது.
5 Feb 2024 8:09 AM GMT