மக்னா யானையை டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்...!
மக்னா யானையை இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
2 Aug 2023 3:10 AM GMTகன்னியாகுமரி: குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
20 July 2023 8:56 AM GMTசதுரகிரி வனப்பகுதியில் பற்றிய எரிந்த காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது - வனத்துறை
சதுரகிரி வனப்பகுதியில் நேற்று முன்தினம் பற்றி எரியத் தொடங்கிய காட்டுத்தீ, இன்று ஓரளவு கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
19 July 2023 2:06 AM GMTமதுரையில் வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஜூலை 17 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் - மாவட்ட வனத்துறை
மதுரை மாவட்டத்தில் வீடுகளில் கிளிகளை ஜூலை 17 ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 July 2023 11:02 AM GMTவனத்துறை தடையால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சாலை
கடமலை-மயிலை ஒன்றியத்தில் வனத்துறை தடையால் சாலைகள் குண்டு, குழியுமாக காட்சி அளிக்கிறது.
5 July 2023 7:30 PM GMTகூண்டை வட்டமிட்டு சிக்காமல் சென்ற சிறுத்தை
ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டை வட்டமிட்டு விட்டு உள்ளே சிக்காமல் சென்ற சிறுத்தையால் வனத்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
27 Jun 2023 3:33 PM GMTபிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வனத்துறை புதிய ஏற்பாடு
சேந்தமங்கலம்நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலைப் பகுதியை சுற்றி பார்க்க பல்வேறு...
23 Jun 2023 6:45 PM GMT'அரிக்கொம்பன்' யானை கன்னியாகுமரிக்குள் நுழைய வாய்ப்பு? - மக்கள் அச்சப்பட வேண்டாம் என வனத்துறை தகவல்
‘அரிக்கொம்பன்’ யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
10 Jun 2023 6:07 PM GMTதருமபுரி மாவட்டத்தில் வனத்துறையினரின் அத்துமீறலை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் - ராமதாஸ்
தருமபுரி மாவட்டத்தில் வனத்துறையினரின் அத்துமீறலை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
3 May 2023 11:01 AM GMTநெல்லையில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட பெண் யானை மீட்பு - வனத்துறை நடவடிக்கை
உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு போதிய சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.
5 April 2023 5:35 PM GMTஅரக்கோணம் அருகே பாம்பின் தலையை கடித்து துப்பிய 3 பேர் கைது
சமூக வலைதளங்களில் பரவ வேண்டும் என்பதற்காக பாம்பின் தலையை கடித்து துப்பிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
5 April 2023 10:02 AM GMTதேனி: விவசாயி வீட்டிற்குள் புகுந்த கரடி - மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டம்
தேனி,தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் மலையடிவாரப்பகுதியில் அமைந்திருக்கும் வீட்டில் மாரிமுத்து என்ற விவசாயி தனது...
14 Feb 2023 10:16 AM GMT