பிளாட்பாரத்தில் தூங்கிய பெண் கத்தியால் குத்திக்கொலை
ஆம்பூர் அருகே மனைவி என நினைத்து பிளாட்பாரத்தில் தூங்கிய பெண்ணை கொலை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
21 May 2022 6:37 PM GMTதனது மனைவிக்கு பதிலாக வேறு ஒருவரின் மனைவியை குத்திக் கொலை செய்த வியாபாரி
ஆம்பூரில் சாலை ஓரத்தில் உறங்கி கொண்டிருந்த பெண்களுக்கு கத்திக் குத்து ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயங்களுடன் மேலும் ஒரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
21 May 2022 7:05 AM GMTமாம்பழம் விற்ற பெண் குத்திக்கொலை
சேலம்:சேலம் கோர்ட்டு அருகே குடும்பத்தகராறில் மாம்பழம் விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை அவரது கணவர் கத்தியால் குத்திக்கொலை செய்தார். இந்த பயங்கர...
20 May 2022 8:14 PM GMT