விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்புகள் - தமிழ்நாடு மின்வாரியம் சுற்றறிக்கை
தமிழகத்தில் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
19 Nov 2022 2:02 PM GMTஏரியின் உபரிநீரை மங்கள வாத்தியம் முழங்க வரவேற்ற விவசாயிகள்...!
திருவண்ணாமலையில் ஏரியின் உபரிநீரை மங்கள வாத்தியம் முழங்க விவசாயிகள் வரவேற்றனர்.
16 Nov 2022 10:10 AM GMTதிருவாரூரில் கனமழையால் நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள் - விவசாயிகள் கவலை
வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாத காரணத்தால் விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
12 Nov 2022 10:02 PM GMTகண்மாயில் இருந்து மோட்டார் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் கண்மாயில் இருந்து மோட்டார் வைத்து நெல் பயிர்களுக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
12 Nov 2022 6:45 PM GMTவிவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் - அதிகாரி தகவல்
விவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் என்று வேளாண் அதிகாரி தயா சங்கர் லால் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
11 Nov 2022 10:21 AM GMT"தூக்கு...தூக்கு விழாலாம் முடிஞ்சு போச்சு" முதல்-அமைச்சர் விழாவில் நடந்த கூத்து...!
கரூரில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
11 Nov 2022 10:02 AM GMTவிவசாய நிலத்தின் அருகில் சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரிக்காக விவசாய நிலத்தின் அருகில் சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு ஒப்பந்ததாரர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
10 Nov 2022 6:45 PM GMTவிவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் - நாளை மறுநாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை (11-ந் தேதி) நாளை மறுநாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
9 Nov 2022 11:24 AM GMTவிவசாயிகள் 15-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் - வேளாண்மை துறை உத்தரவு
விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு வருகிற 15-ந் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண்மை, உழவர் நலத்துறை உத்தரவிட்டு உள்ளது.
6 Nov 2022 4:17 AM GMTகடலூரில் 300 ஏக்கர் விளைநிலத்தை சூழ்ந்த மழைநீர் - சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
சிதம்பரம் அருகே சுமார் 300 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
4 Nov 2022 9:49 AM GMTவிவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்
சங்கராபுரம் வட்டாரத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 Nov 2022 6:31 PM GMTசேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை காப்பீட்டுத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் பெற்றுத்தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
31 Oct 2022 1:18 PM GMT