விருகம்பாக்கத்தில் கொள்ளை வழக்கை விசாரிக்க வீடு மாறி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அடி-உதை

விருகம்பாக்கத்தில் கொள்ளை வழக்கை விசாரிக்க வீடு மாறி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அடி-உதை

கொள்ளை வழக்கை விசாரிக்க வீடு மாறி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீஸ் ஆகியோரை சரமாரியாக அடித்து உதைத்த 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14 March 2023 7:22 AM GMT
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கர்ப்பிணிக்கு அடி-உதை: 4 பேர் மீது வழக்கு

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கர்ப்பிணிக்கு அடி-உதை: 4 பேர் மீது வழக்கு

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கர்ப்பிணியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
8 Jan 2023 8:53 AM GMT
திருடச்சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் மூதாட்டியை அடித்து உதைத்த கொள்ளையன் - தனது நேரத்தை வீணடித்து விட்டதாக ஆத்திரம்

திருடச்சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் மூதாட்டியை அடித்து உதைத்த கொள்ளையன் - தனது நேரத்தை வீணடித்து விட்டதாக ஆத்திரம்

திருடச்சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் தனது நேரத்தை வீணடித்து விட்டதாக மூதாட்டியை அடித்து உதைத்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
5 Jan 2023 8:47 AM GMT
திருக்கழுக்குன்றம் அருகே வீட்டு வேலைக்கு சேர்ந்த முதியவருக்கு அடி-உதை - வாலிபர் கைது

திருக்கழுக்குன்றம் அருகே வீட்டு வேலைக்கு சேர்ந்த முதியவருக்கு அடி-உதை - வாலிபர் கைது

திருக்கழுக்குன்றம் அருகே வீட்டு வேலைக்கு சேர்ந்த முதியவருக்கு அடி-உதை விழுந்தது.
20 Nov 2022 2:20 PM GMT
ராயபுரத்தில் நாய்களை கட்டையால் தாக்கியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை - 5 பேர் கைது

ராயபுரத்தில் நாய்களை கட்டையால் தாக்கியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை - 5 பேர் கைது

ராயபுரத்தில் நாய்களை கட்டையால் தாக்கியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டை அடித்து உதைத்து சட்டையை கிழித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2022 3:40 AM GMT
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த வார்டு உறுப்பினருக்கு அடி, உதை - செங்கல்பட்டில் அதிர்ச்சி

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த வார்டு உறுப்பினருக்கு அடி, உதை - செங்கல்பட்டில் அதிர்ச்சி

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த வார்டு உறுப்பினருக்கு அடி, உதை ஏற்பட்ட சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 Sep 2022 9:57 AM GMT
வாகனத்துக்கு தவணை செலுத்தாதவருக்கு அடி-உதை: 8 பேர் மீது வழக்கு

வாகனத்துக்கு தவணை செலுத்தாதவருக்கு அடி-உதை: 8 பேர் மீது வழக்கு

வாகனத்துக்கு தவணை செலுத்தாதவருக்கு அடி-உதை. இது தொடர்பாக போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
6 Aug 2022 8:04 AM GMT
அனகாபுத்தூரில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை கடத்தி அடி-உதை

அனகாபுத்தூரில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை கடத்தி அடி-உதை

அனகாபுத்தூரில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை கடத்தி தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை தேடிவருகின்றனர்.
21 July 2022 3:07 AM GMT