தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அப்போதைய ஆட்சியர், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அப்போதைய ஆட்சியர், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அப்போதைய ஆட்சியர், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
19 Oct 2022 6:41 AM GMT
அறிக்கையை படித்துவிட்டு பதில் சொல்கிறேன் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

"அறிக்கையை படித்துவிட்டு பதில் சொல்கிறேன்'' முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அளித்த அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
18 Oct 2022 8:02 PM GMT
சர்வதேச பசி குறியீடு தரவரிசை அறிக்கை; பசி பற்றிய தவறான அளவீட்டின்படி மதிப்பீடு:  மத்திய அரசு தகவல்

சர்வதேச பசி குறியீடு தரவரிசை அறிக்கை; பசி பற்றிய தவறான அளவீட்டின்படி மதிப்பீடு: மத்திய அரசு தகவல்

சர்வதேச பசி குறியீடு தரவரிசையில் 121-வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்ட நிலையில், அந்த அறிக்கையானது பசி பற்றிய தவறான அளவீட்டின்படி மதிப்பிடப்பட்டு உள்ளது என அரசு தெரிவித்து உள்ளது.
15 Oct 2022 3:42 PM GMT
கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை அறிக்கை தாக்கல்

கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை அறிக்கை தாக்கல்

கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
6 Oct 2022 5:32 PM GMT
அரசு அதிகாரிகளுக்கு உரிய ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு முறையாக வழங்க வேண்டும் - விஜயகாந்த்

அரசு அதிகாரிகளுக்கு உரிய ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு முறையாக வழங்க வேண்டும் - விஜயகாந்த்

உண்மையில் உழைக்கும் அரசு அதிகாரிகளுக்கு உரிய ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு முறையாக வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
1 Oct 2022 12:56 PM GMT
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கான தடையை சட்டப்படி உறுதி செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கான தடையை சட்டப்படி உறுதி செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கான தடையை சட்டப்படி உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
1 Oct 2022 10:20 AM GMT
கழிவு நீர் தொட்டி இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு: காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

கழிவு நீர் தொட்டி இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு: காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

கழிவு நீர் தொட்டி இடிந்து விழுந்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
30 Sep 2022 9:14 AM GMT
தமிழகத்தின் அமைதியை குலைப்பவர்களை அடையாளம் கண்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தின் அமைதியை குலைப்பவர்களை அடையாளம் கண்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
26 Sep 2022 8:24 AM GMT
சமூக அமைதியை கெடுக்க திட்டமிடும் மதவாத சக்திகளை ஒடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

சமூக அமைதியை கெடுக்க திட்டமிடும் மதவாத சக்திகளை ஒடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாதச்சக்திகளை கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
26 Sep 2022 4:05 AM GMT
சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையால் மக்கள் கடும் அதிருப்தி..!

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையால் மக்கள் கடும் அதிருப்தி..!

காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கையை, சென்னை மாநகராட்சி தமிழில் வெளியிடாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 Sep 2022 4:47 PM GMT
குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமாரின் குடும்பத்துக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமாரின் குடும்பத்துக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமாரின் குடும்பத்துக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
14 Sep 2022 10:47 AM GMT
தேசிய பாடத்திட்ட டிஜிட்டல் சர்வேயில், சமஸ்கிருதத்தை வலிந்து திணித்துள்ளது கண்டனத்துக்குரியது - மக்கள் நீதி மய்யம்

தேசிய பாடத்திட்ட டிஜிட்டல் சர்வேயில், சமஸ்கிருதத்தை வலிந்து திணித்துள்ளது கண்டனத்துக்குரியது - மக்கள் நீதி மய்யம்

தேசிய பாடத்திட்ட டிஜிட்டல் சர்வேயில், சமஸ்கிருதத்தை வலிந்து திணித்துள்ளது கண்டனத்துக்குரியது என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
14 Sep 2022 10:17 AM GMT