கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: முதல் அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: முதல் அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் உண்மையை வெளியே கொண்டு வந்தால் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
18 July 2022 10:17 AM GMT