சோதனைச்சாவடி வளாக கடைகளுக்காக நடைபெற்ற ஏலம் ரத்து - பொதுப்பணித்துறை அதிகாரி அறிவிப்பு

சோதனைச்சாவடி வளாக கடைகளுக்காக நடைபெற்ற ஏலம் ரத்து - பொதுப்பணித்துறை அதிகாரி அறிவிப்பு

கும்மிடிப்பூண்டி எளாவூரில் உள்ள சோதனைச்சாவடி வளாக கடைகளுக்காக நடைபெற்ற ஏலம் ரத்து செய்யப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
16 July 2022 8:19 AM GMT