கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு: கானாபுரா-கோவாவை இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கியது

கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு: கானாபுரா-கோவாவை இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கியது

வடகர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கானாபுரா-கோவாவை இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் 30 கிராமங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
14 July 2022 9:51 PM GMT