ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில்  வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
14 July 2022 4:43 PM GMT