காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
7 Sep 2022 4:38 PM GMTதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை
பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
7 Sep 2022 8:36 AM GMTவைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு - பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தம்
பொதுமக்கள் கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
7 Sep 2022 2:10 AM GMTதருமபுரி சனக்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு - ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தில் பயணிக்கும் பொதுமக்கள்
தருமபுரி கம்பைநல்லூர் வழியே பாயும் சனக்குமார் நதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
7 Sep 2022 1:06 AM GMTகுற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
6 Sep 2022 2:42 PM GMTஜவ்வாது மலையில் பெய்த கனமழையால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
செங்கம் குப்பநத்தம் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் செய்யாற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது.
6 Sep 2022 8:29 AM GMTமுஸ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மூங்கில்துறைப்பட்டு முஸ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
5 Sep 2022 4:17 PM GMTகும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; 5-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை
வெள்ளப்பெருக்கு குறையாததால் தொடர்ந்து 5-வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
4 Sep 2022 8:33 PM GMTசீர்காழி அருகே 5-வது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு - கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு
கிராமங்களுக்கு இடையிலான சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
2 Sep 2022 7:07 PM GMTகொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
2 Sep 2022 6:44 PM GMTதென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
31 Aug 2022 6:01 PM GMTகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பவானிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் 25 பேர் வருகை..!
பவானியில் குறையாத காவிரி ஆற்று வெள்ளம் காரணமாக 3-வது நாளாக அங்குள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
31 Aug 2022 11:52 AM GMT