சுப காரியங்கள் தடையின்றி நடக்க மாவிளக்கு வழிபாடு
வீட்டிலேயே மாவு இடித்துத் தயார் செய்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து மாவிளக்கு தீபம் ஏற்றுவதால் குடும்பத்தில் மென்மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.
11 Aug 2024 10:41 AM GMTபிரசித்தி பெற்ற சிவாலயங்களும் தரிசன பலன்களும்..!
திருமணஞ்சேரி தலத்தில் வழிபட்டால் திருமண தோஷம் விலகும். திருமுல்லைவாயல் ஈசனை வணங்கினால் சந்திர தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
11 Aug 2024 10:04 AM GMTகருட பஞ்சமி விரதம் இருப்பது எப்படி?
கருட பஞ்சமி அன்று நோன்பிருந்து கவுரி அம்மனை நாக வடிவில் ஆராதிக்க வேண்டும்.
9 Aug 2024 5:56 AM GMTஇன்று நாக சதுர்த்தி.. கஷ்டங்கள் தீர கணபதியை வழிபடுங்கள்
வாழ்வில் ஏற்படும் தடைகள் விலகுவதற்கு இந்நாளில் பெண்கள் விரதம் மேற்கொள்ளலாம்.
8 Aug 2024 9:06 AM GMTஆடிப்பூரம்: கமல வாகனத்தில் மீனாட்சி அம்மன் பவனி
பெண்கள் தாங்கள் கொண்டு வந்த வளையல், மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யம் ஆகியவற்றை அம்மனுக்கு வழங்கி ஆசி பெற்றனர்.
8 Aug 2024 7:50 AM GMTநாளை கருட பஞ்சமி.. அதிகாலையில் கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும்
கருட பஞ்சமியன்று பெண்கள் கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.
8 Aug 2024 6:15 AM GMTஅம்மனுக்கு எந்த நிற புடவை சாற்றினால் என்ன பலன்?
வீட்டில் சுப காரியங்கள் நடைபெற வேண்டும் என்று வேண்டுதல் உள்ளவர்கள் மஞ்சள் நிற புடவையை சாற்றலாம்.
8 Aug 2024 5:54 AM GMTநாக தோஷமா..? நாளை இந்த வழிபாட்டை செய்ய மறக்காதீங்க..!
நாகங்களை துன்புறுத்துவதும், கொல்வதும் மிகப் பெரிய பாவம் என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
7 Aug 2024 9:16 AM GMTஇன்று ஆடிப்பூரம்.. அம்பாள் அருள் கிடைக்க வீட்டிலேயே பூஜை செய்யலாம்
வீட்டில் அம்மன் விக்கிரகம் வைத்து வழிபாடு செய்பவர்கள் அந்த விக்ரகத்திற்கு வளையல் மாலை அணிவித்து வழிபட வேண்டும்.
7 Aug 2024 5:50 AM GMTவினைப்பயனில் இருந்து விடுபட நாக சதுர்த்தி, கருட பஞ்சமி வழிபாடு
பல ஜென்மங்களாக தொடரும் கடுமையான தோஷத்திலிருந்து விடுபட நாக சதுர்த்தி பூஜை மற்றும் கருட பஞ்சமி பூஜை செய்யலாம்.
6 Aug 2024 11:43 AM GMTசிறப்பு அபிஷேக ஆராதனைகள்.. அம்மன் கோவில்களில் நாளை ஆடிப்பூர விழா
திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
6 Aug 2024 11:09 AM GMTஒவ்வொரு நாளும் அன்னைக்கு உகந்த நாள்தான்..! மாரியம்மன் வழிபாடும் பலன்களும்
புதன் கிழமைகளில் விரதமிருந்து அம்மனை தரிசித்து வந்தால் அறிவுக் கூர்மை பெருகும் என்பது நம்பிக்கை.
6 Aug 2024 8:47 AM GMT