மத்தியபிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பரிதாப பலி
மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் 70 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
14 April 2024 9:46 PM GMTவயலில் சோளத்தட்டைக்கு தீ வைத்த மூதாட்டி அதே தீயில் கருகி உயிரிழப்பு
சோளத்தட்டைக்கு தீ வைத்த மூதாட்டி அதே தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 April 2024 3:04 AM GMTசாமி ஊர்வலத்துக்கு கொண்டு வந்த யானை மிதித்து பாகன் உயிரிழப்பு
பாகன் அரவிந்தனை யானை துதிக்கையால் பிடித்து காலுக்கு அடியில் இழுத்துப் போட்டு மிதித்தது.
5 April 2024 10:03 AM GMT3 பேர் உயிரிழந்த சம்பவம்: கேளிக்கை விடுதி உரிமையாளர் கைது
3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
30 March 2024 5:44 PM GMTதிடீர் மாரடைப்பு... உ.பி சிறையில் இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு
மாரடைப்பு காரணமாக பாண்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முக்தார் அன்சாரி நேற்று காலமானார்.
28 March 2024 6:41 PM GMTபஞ்சாப்: விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு
விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 March 2024 11:13 AM GMTநீலகிரி: காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 March 2024 1:34 AM GMTஉக்ரைன் போரில் அதிர்ச்சி: ஒரே நாளில் 234 வீரர்களை கொன்று குவித்த ரஷிய ராணுவம்
உக்ரைனின் ஊடுருவலை முறியடிக்கும் போது 234 வீரர்களை கொன்றதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
13 March 2024 7:38 PM GMTபிரேசிலில் டெங்கு காய்ச்சலுக்கு 391 பேர் உயிரிழப்பு
நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள பிரேசில் அரசு வலியுறுத்தி வருகிறது.
12 March 2024 7:42 PM GMTபடமெடுத்த பாம்பை கண்டு ஓடிய ஆவின் மேலாளர் தவறிவிழுந்து உயிரிழப்பு - நாமக்கல்லில் சோகம்
நாமக்கல்லில் படமெடுத்த பாம்பை கண்டு ஓடிய ஆவின் மேலாளர் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
4 March 2024 1:45 AM GMTராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
28 Feb 2024 2:58 AM GMTகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த நபர் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் சந்திரசேகர் என்பவர் நேற்று தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
25 Feb 2024 3:20 AM GMT