காலரா பரவல்: காரைக்காலை ஒட்டியுள்ள மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காலரா பரவல்: காரைக்காலை ஒட்டியுள்ள மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காலரா பரவல் எதிரொலியாக காரைக்காலை ஒட்டியுள்ள தமிழக மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
5 July 2022 11:57 AM GMT
நாகை மாவட்ட மக்கள் அச்சம் அடைய தேவை இல்லை

நாகை மாவட்ட மக்கள் அச்சம் அடைய தேவை இல்லை

காரைக்காலில் காலரா பரவி வருவதால் நாகை மாவட்ட மக்கள் அச்சம் அடையே தேவையில்லை என்றும், நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
4 July 2022 2:05 PM GMT