அரியானா வன்முறையில் இதுவரை 176 பேர் கைது

அரியானா வன்முறையில் இதுவரை 176 பேர் கைது

அரியானா வன்முறையில் இதுவரை 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
3 Aug 2023 8:38 PM GMT
ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீதான வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீதான வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
27 July 2023 12:29 PM GMT
வழக்குகளை வேறு கோர்ட்டுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டி வக்கீல்கள் போராட்டம்

வழக்குகளை வேறு கோர்ட்டுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டி வக்கீல்கள் போராட்டம்

பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட 13 கிராம எல்லைக்குட்பட்ட வழக்குகளை மாதவரம் கோர்ட்டுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டி வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
28 Jun 2023 9:57 AM GMT
மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை:  837 வழக்குகள் பதிவு

மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை: 837 வழக்குகள் பதிவு

கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 837 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
29 April 2023 7:12 PM GMT
மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை: 1,741 வழக்குகள் பதிவு

மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை: 1,741 வழக்குகள் பதிவு

கரூர் மாவட்டத்தில் குற்றத்தடுப்பு, வாகன விபத்தை குறைக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு 1,741 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
9 April 2023 6:34 PM GMT
வாகன விதிமுறைகளை மீறியதாக 69 வழக்குகள் பதிவு

வாகன விதிமுறைகளை மீறியதாக 69 வழக்குகள் பதிவு

வாகன விதிமுறைகளை மீறியதாக 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
5 April 2023 7:07 PM GMT
குற்றப்பிரிவில் 15 ஆண்டுகளாக முடங்கியுள்ள வழக்குகள்

குற்றப்பிரிவில் 15 ஆண்டுகளாக முடங்கியுள்ள வழக்குகள்

விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் 15 ஆண்டுகளாக விசாரணை நிலையிலேயே முடங்கியுள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
27 March 2023 7:29 PM GMT
குறுகியகாலத்தில் 9 வழக்குகள் கண்டுபிடிப்பு

குறுகியகாலத்தில் 9 வழக்குகள் கண்டுபிடிப்பு

திருக்கோவிலூரில் குற்றப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்ட குறுகியகாலத்தில் 9 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தெரிவித்தார்
1 March 2023 6:45 PM GMT
எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டோம்

எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டோம்

எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டோம், அ.தி.மு.க.வின் மக்கள் பணி தொடரும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்
16 Sep 2022 6:45 PM GMT
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் வேறு நீதிபதிக்கு மாற்றப்படுமா? - தலைமை நீதிபதி தகவல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் வேறு நீதிபதிக்கு மாற்றப்படுமா? - தலைமை நீதிபதி தகவல்

புகார் மனுவை பரிசீலித்தும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் கருத்தை அறிந்தும் உத்தரவு பிறப்பிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
3 Aug 2022 12:27 PM GMT
நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை நீதிபதிகள் விரைவாக விசாரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி அறிவுரை

நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை நீதிபதிகள் விரைவாக விசாரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி அறிவுரை

பல ஆண்டுகள் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் வழக்காடிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால், வழக்குகளை விரைந்து விசாரித்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் அறிவுரை வழங்கினார்.
6 July 2022 12:10 AM GMT
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள்: சுப்ரீம்கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணை

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள்: சுப்ரீம்கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணை

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம்கோர்ட்டு அடுத்த வாரம் விசாரிக்க உள்ளது.
4 July 2022 6:53 AM GMT