இலங்கை கடற்படை மற்றும் கடற் கொள்ளையர்கள் அட்டூழியம்: மத்திய அரசு அலட்சியம் - முத்தரசன் கண்டனம்

இலங்கை கடற்படை மற்றும் கடற் கொள்ளையர்கள் அட்டூழியம்: மத்திய அரசு அலட்சியம் - முத்தரசன் கண்டனம்

அச்சமின்றி மீன்பிடி தொழில் நடைபெற மத்திய அரசு அரசியல் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
5 Feb 2024 2:56 PM GMT
பாகிஸ்தான், இலங்கை சிறைகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் - டிடிவி தினகரன்

பாகிஸ்தான், இலங்கை சிறைகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் - டிடிவி தினகரன்

எவ்வித அச்சமுமின்றி மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு தேவையான நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
5 Feb 2024 9:12 AM GMT
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
4 Feb 2024 4:30 PM GMT
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
4 Feb 2024 1:27 AM GMT
தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை..

தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை..

மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
31 Jan 2024 10:35 AM GMT
தமிழக மீனவர்கள் 10 பேர் நிபந்தனையுடன் விடுதலை.. இலங்கை கோர்ட்டு உத்தரவு

தமிழக மீனவர்கள் 10 பேர் நிபந்தனையுடன் விடுதலை.. இலங்கை கோர்ட்டு உத்தரவு

மீனவர்கள் 10 பேரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை குடிவரவு தடுப்பு மையத்தில் இருப்பார்கள்.
30 Jan 2024 10:44 AM GMT
தமிழக மீனவர்கள் 6 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
23 Jan 2024 2:10 AM GMT
தமிழக மீனவர்கள் 13 பேர் கைது: சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு இந்தியா முடிவு கட்டுவது எப்போது? - ராமதாஸ்

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது: சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு இந்தியா முடிவு கட்டுவது எப்போது? - ராமதாஸ்

வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் எந்த நெருக்கடியும், அச்சுறுத்தலும் இல்லாமல் மீன்பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
13 Jan 2024 5:43 PM GMT
தமிழக மீனவர்கள் 32 பேர் கைது... 5 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை...!

தமிழக மீனவர்கள் 32 பேர் கைது... 5 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை...!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
13 Jan 2024 1:52 PM GMT
தமிழக  மீனவர்கள் 25 பேருக்கு நீதிமன்றக் காவல்

தமிழக மீனவர்கள் 25 பேருக்கு நீதிமன்றக் காவல்

தமிழக மீனவர்கள் 25 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
10 Dec 2023 1:24 PM GMT
தமிழக மீனவர்கள் 25 பேர் கைது...சிங்களக் கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது...சிங்களக் கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

வங்கக்கடலில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும்.
10 Dec 2023 6:12 AM GMT
தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை..!

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை..!

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Dec 2023 1:26 AM GMT