தமிழக மீனவர்கள் 16 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்..!
தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
12 March 2023 2:35 AM GMTதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் - 3 பேர் படுகாயம்
கோடியக்கரை தென்கிழக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
26 Feb 2023 8:25 AM GMTஇலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
24 Feb 2023 7:47 AM GMTநடுக்கடலில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்..!
நடுக்கடலில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
23 Feb 2023 11:57 AM GMTஇலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை கோர்ட்டு மூலம் மீட்க யாழ்ப்பாணம் சென்ற தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை கோர்ட்டு மூலம் மீட்க தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றனர்.
27 Jan 2023 9:11 AM GMTஇலங்கை கடற்படையினரால் மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேர் கைது - மக்கள் நீதி மய்யம் கண்டனம்
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
31 Dec 2022 4:46 AM GMTஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
29 Dec 2022 3:53 AM GMTமீனவர்கள் 12 பேர் கைது: இலங்கையை கண்டிப்பதும், எச்சரிப்பதும் தான் அத்துமீறல்களை தடுத்து நிறுத்தும்! - ராமதாஸ்
இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Dec 2022 4:58 AM GMTதமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை...!
நாகை மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
21 Dec 2022 9:41 AM GMTஇலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை...!
இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
12 Dec 2022 9:38 AM GMT24 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை அரசின் நடவடிக்கை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் இலங்கை அரசின் கைது நடவடிக்கையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
30 Nov 2022 4:52 PM GMTஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
28 Nov 2022 12:46 PM GMT