இலங்கை கடற்படையால் கைது: சொந்த ஊர் திரும்பிய 19 தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
3 April 2024 7:03 PM GMTஒரே நாளில் 32 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
21 March 2024 3:11 AM GMTதமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 21 பேரையும் காங்கேசன் நகர் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
17 March 2024 1:25 AM GMTதமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
15 March 2024 3:10 AM GMTமீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் 22 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 March 2024 2:57 PM GMTஇலங்கைக்கு 2 டன் பீடி மூட்டைகளை படகில் கடத்த முயன்ற தமிழக மீனவர்கள் 5 பேர் கைது
இலங்கையை சேர்ந்தவர்கள் படகில் வந்து பீடி மூட்டைகளை வாங்கி செல்வதாக கூறப்படுகிறது.
21 Feb 2024 11:27 AM GMTதமிழக மீனவர்கள் 19 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
8 Feb 2024 1:03 AM GMTஇலங்கை கடற்படை மற்றும் கடற் கொள்ளையர்கள் அட்டூழியம்: மத்திய அரசு அலட்சியம் - முத்தரசன் கண்டனம்
அச்சமின்றி மீன்பிடி தொழில் நடைபெற மத்திய அரசு அரசியல் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
5 Feb 2024 2:56 PM GMTபாகிஸ்தான், இலங்கை சிறைகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் - டிடிவி தினகரன்
எவ்வித அச்சமுமின்றி மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு தேவையான நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
5 Feb 2024 9:12 AM GMTராமேசுவரம் மீனவர்கள் கைது: டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்
மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 Feb 2024 7:05 AM GMTஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
4 Feb 2024 1:27 AM GMTதமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை..
மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
31 Jan 2024 10:35 AM GMT