திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் தேரோட்டம் - அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் தேரோட்டம் - அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

2 ஆண்டுகளுக்குப் பிறகு தேவி கருமாரி அம்மன் கோவில் தேரோட்ட திருவிழா இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
11 Sep 2022 9:48 AM GMT
திருவேற்காடு அருகே கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு

திருவேற்காடு அருகே கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு

திருவேற்காடு அருகே கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
10 Sep 2022 8:49 AM GMT
திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை - கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை - கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருவேற்காட்டில் உள்ள நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
31 July 2022 5:01 AM GMT
பிளஸ்-2 தேர்வில் தோல்வி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பிளஸ்-2 தேர்வில் தோல்வி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவேற்காட்டில் பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
7 July 2022 5:33 AM GMT
வெல்டிங் பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

வெல்டிங் பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருவேற்காடு அருகே வெல்டிங் பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
26 Jun 2022 1:49 AM GMT
திருவேற்காடு கோவிலில் ரூ.18 கோடியில் கும்பாபிஷேக பணிகள் - சேகர்பாபு ஆய்வு

திருவேற்காடு கோவிலில் ரூ.18 கோடியில் கும்பாபிஷேக பணிகள் - சேகர்பாபு ஆய்வு

திருவேற்காடு கோவிலில் ரூ.18 கோடியில் கும்பாபிஷேக பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
25 Jun 2022 3:52 AM GMT
திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் தொடக்கம்

திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் தொடக்கம்

திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
24 Jun 2022 6:24 AM GMT
திருவேற்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பி ஓட்டம்

திருவேற்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பி ஓட்டம்

திருவேற்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பி ஓடினர்.
4 Jun 2022 7:23 AM GMT