சிவகங்கையில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 71 வழக்குகளுக்கு சமரச தீர்வு
சிவகங்கை மாவட்ட அளவிலான மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 71 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டது.
8 July 2023 7:04 PM GMTதேசிய மக்கள் நீதிமன்றத்தில் 19 வழக்குகளுக்கு தீர்வு
தூத்துக்குடியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 19 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
8 July 2023 6:45 PM GMTசிறப்பு மக்கள் நீதிமன்றம்
காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
8 July 2023 5:00 PM GMT64 வழக்குகள் ரூ.52¼ லட்சத்துக்கு தீர்வு
உடுமலையில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 64 வழக்குகள் ரூ.52 லட்சத்து 38 ஆயிரத்து 830-க்கு தீர்வு காணப்பட்டது.
8 July 2023 4:22 PM GMT439 வழக்குகள் ரூ.16¾ கோடியில் சமரச தீர்வு
திருப்பூர் மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 439 வழக்குகள் ரூ.16¾ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதில் விபத்தில் காலை இழந்த வாலிபருக்கு ரூ.52½ லட்சம் இழப்பீடு பெற ஆணை வழங்கப்பட்டது.
8 July 2023 4:05 PM GMTநெல்லையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம்
நெல்லையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் 8-ந் தேதி நடக்கிறது.
6 July 2023 7:58 PM GMTஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 129 வழக்குகளுக்கு உடனடி தீர்வு
ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 129 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
22 Jun 2023 7:11 PM GMTமக்கள் நீதிமன்றத்தின் மூலம் 66 வழக்குகளுக்கு சமரச தீர்வு
சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 66 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
11 Jun 2023 6:45 PM GMTகரூர் மக்கள் நீதிமன்றத்தில் 63 வழக்குகளுக்கு தீர்வு
கரூர், குளித்தலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 63 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
10 Jun 2023 6:46 PM GMTமக்கள் நீதிமன்றம் மூலம் 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
10 Jun 2023 6:45 PM GMTமக்கள் நீதிமன்றத்தில் 12 வழக்குகளுக்கு தீர்வு
தூத்துக்குடியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 12 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
10 Jun 2023 6:45 PM GMTமக்கள் நீதிமன்றம்
மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் சார்பில் மக்கள் நீதிமன்றம் வருகிற சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கின்றது.
18 May 2023 5:14 PM GMT