அசாமில் ரீமால் புயல் பாதிப்புக்கு 8 பேர் பலி; பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு

அசாமில் ரீமால் புயல் பாதிப்புக்கு 8 பேர் பலி; பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு

அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் புயலால் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளார்.
1 Jun 2024 2:06 AM GMT
ரீமால் புயல் பாதிப்பு- ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்ட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

ரீமால் புயல் பாதிப்பு- ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்ட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் தாழ்வான பகுதிகள் மற்றும் தெருக்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
29 May 2024 3:02 PM GMT