புதிய தேசிய கல்வி கொள்கைதான் நாட்டின் எதிர்காலம்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

புதிய தேசிய கல்வி கொள்கைதான் நாட்டின் எதிர்காலம்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

புதிய தேசிய கல்வி கொள்கை தான் நாட்டின் எதிர்காலம் எனவும், தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளதாகவும் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
27 May 2024 8:11 AM GMT