காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயிக்கு நூதன தண்டனை விதித்து மராட்டிய கோர்ட்டு உத்தரவு

காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயிக்கு நூதன தண்டனை விதித்து மராட்டிய கோர்ட்டு உத்தரவு

தற்செயலாக பெரும் காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயிக்கு, 1,000 மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பராமரிக்கும்படி, மராட்டிய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 May 2022 6:44 PM GMT