உ.பி. ரெயில் விபத்துக்கு பிரதமரும், ரெயில்வே மந்திரியும் பொறுப்பேற்க வேண்டும் - காங்கிரஸ்
ரெயில் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
18 July 2024 1:33 PM GMTகணவன், மனைவி சுட்டுக்கொலை... உறவுக்கார சிறுவன் வெறிச்செயல்
உறவுக்காரர்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
18 July 2024 5:32 AM GMTஉ.பி. முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையே மோதல்?; பரபரப்பு தகவல்
உ.பி. முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 July 2024 4:02 PM GMTஅசைவ விருந்து இல்லாததால் அடிதடி - திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர்
விருந்தில் அசைவ உணவு இல்லாததால் மணமகன், மணமகள் குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.
13 July 2024 9:26 PM GMTதேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் நடிகை ஜெயப்பிரதா விடுதலை
தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஜெயப்பிரதாவை விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 July 2024 5:32 AM GMTவீட்டுப்பாடம் செய்யாததால் ஆத்திரம்.... மாணவனை கொடூரமாக தாக்கி பல்லை உடைத்த ஆசிரியர்
வீட்டுப்பாடம் செய்யாததால் மாணவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கியதில் மாணவனின் பல் உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 July 2024 5:43 AM GMTஉ.பி.யில் கனமழை, வெள்ளம்: 19 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் கனமழை, வெள்ளம், மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்தனர்.
10 July 2024 6:35 PM GMTஉ.பி. சாலை விபத்து - ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
உ.பி. சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 July 2024 6:35 AM GMTகடந்த கால சம்பவங்கள் கற்றுக்கொடுக்கவில்லையா?
2005-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் மந்திராதேவி கோவிலில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 340 பேர் உயிரிழந்துள்ளனர்.
10 July 2024 5:26 AM GMTஉத்தரபிரதேசத்தில் சோகம்: பால் லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதி 18 பேர் பரிதாப பலி
ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையில் பால் லாரி மீது, டபுள் டெக்கர் பேருந்து மோதிய விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
10 July 2024 4:39 AM GMTஹத்ராஸ் கூட்ட நெரிசல்: தாசில்தார், போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம்
ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான விவகாரத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கையை அரசிடம் வழங்கியுள்ளது.
10 July 2024 3:14 AM GMTஒரே குடும்பத்தில் 3 பேர் கழுத்தறுத்துக் கொலை - தூங்கிக்கொண்டிருந்தபோது வீடு புகுந்து பயங்கரம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், தூங்கிக்கொண்டிருந்தபோது கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டனர்.
9 July 2024 12:28 AM GMT