தமிழக மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது

தமிழக மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது

தூத்துக்குடி மாவட்டம் தருவை குளம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 Oct 2023 9:53 AM GMT