மீனவரை தாக்கி கொலை மிரட்டல்
காலாப்பட்டு அருகே முன்விரோத தகராறில் மீனவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
6 Aug 2023 5:03 PM GMTநடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
மீன்பிடித்துவிட்டு கரை திரும்பியபோது பலத்த காற்று, அலை சீற்றத்தால் நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலியானார்.
3 Aug 2023 5:45 PM GMTதூக்குப்போட்டு மீனவர் தற்கொலை
காரைக்கால் அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
16 July 2023 4:10 PM GMTமாமல்லபுரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்த மீனவர் - தேடும் பணி தீவிரம்
மாமல்லபுரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்த மீனவரைத் தேடும் பணி 24 மணி நேரத்தை கடந்தும் நடைபெற்று வருகிறது.
16 July 2023 1:16 PM GMTமீனவரின் தூக்கத்தால் கரை ஒதுங்கிய விசைப்படகு
கோட்டுச்சேரி அருகே கடலில் வலைவிரித்து இருந்தநிலையில் மீனவரின் தூக்கத்தால் கரை ஒதுங்கிய விசைப்படகு தரைதட்டி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 July 2023 4:17 PM GMT9 ஆண்டுகளில் மீனவர்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
புதுவையில் மீனவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளில் ரூ.38 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
29 Jun 2023 6:25 PM GMTரோட்டில் தவறி விழுந்த மீனவர் சாவு
அரியாங்குப்பம் அருகே ரோட்டில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்தார்.
29 Jun 2023 5:06 PM GMTமீனவர் வீடு சூறை; 6 பேர் மீது வழக்கு
புதுவையில் மீனவர் வீட்டை சூறையாடிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
28 Jun 2023 5:57 PM GMTமீனவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
வீராம்பட்டினம் அருகே மீனவரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
28 Jun 2023 4:55 PM GMTதூத்துக்குடி அருகே மீனவர் வலையில் சிக்கிய 7 அடி நீள அரியவகை மயில் மீன்
தூத்துக்குடி அருகே மீனவர் வலையில் 7 அடி நீள அரியவகை மயில் மீன் சிக்கியது.
27 Jun 2023 6:45 PM GMTமீனவர் கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றிச்சென்ற ஆசாமி
புதுக்கடை அருகே ஜன்னல் கம்பியை உடைத்து வீடு புகுந்து மீனவரின் கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றிவிட்டு, ரூ.1 லட்சத்தையும் கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
23 Jun 2023 6:45 PM GMTநடுக்கடலில் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை கோர்ட்டு விடுவித்தது
நடுக்கடலில் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை கோர்ட்டு விடுவித்தது. இவர்கள் விரைவில் ராமேசுவரம் திரும்ப உள்ளனர்.
21 Jun 2023 6:39 PM GMT