ஜார்க்கண்ட் பணமோசடி வழக்கு: மேலும் ஒருவரை கைது செய்த அமலாக்கத்துறை
ஜார்க்கண்ட் பணமோசடி வழக்கில் மேலும் ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
9 April 2024 7:42 AM GMTடெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி மூத்த தலைவர் கவிதாவை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
9 April 2024 7:32 AM GMTசோரன் மீதான பண மோசடி வழக்கு: பிரிட்ஜ், ஸ்மார்ட் டிவி பில்களை ஆதாரமாக சேர்த்த அமலாக்கத்துறை
நிலத்தில் சுற்றுச் சுவர் கட்டுமான பணியின்போது ஹேமந்த் சோரன் உடனிருந்து வேலை செய்ததாக அமலாக்கத்துறையிடம் சந்தோஷ் முண்டா தெரிவித்துள்ளார்.
7 April 2024 8:01 AM GMTகெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்
கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு தழுவிய அளவில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
7 April 2024 6:12 AM GMTஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
4 April 2024 10:43 PM GMTகைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் மனு: தீர்ப்பை ஒத்திவைத்த டெல்லி ஐகோர்ட்டு
கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு மீதான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
3 April 2024 12:17 PM GMTகெஜ்ரிவாலின் ஐபோன் பாஸ்வேர்டு கேட்ட அமலாக்கத்துறை; கைவிரித்த ஆப்பிள் நிறுவனம்
உரிமையாளரின் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே ஐபோனின் தகவல்களைத் திறக்க முடியும். தங்களால் திறக்க முடியாது என்று ஆப்பிள் நிறுவனம் கூறிவிட்டதாம்.
2 April 2024 4:28 PM GMTஅமீரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் விசாரணை
போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக என்.சி.பி. அதிகாரிகள் இயக்குநர் அமீரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 April 2024 12:54 PM GMTமணல் குவாரி வழக்கில் 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜராக வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
5 மாவட்ட கலெக்டர்களும் ஏப்ரல் 25-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 April 2024 9:54 AM GMTஅமலாக்கத்துறையால் கைதான டெல்லி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு 6 மாதங்களுக்கு பிறகு ஜாமீன்
டெல்லி எம்.பி. சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபர் 4 -ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
2 April 2024 9:24 AM GMTசெந்தில்பாலாஜி ஜாமீன் மேல்முறையீடு மனு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
ஜாமீன் மேல் முறையீட்டு மனுவுக்கு வருகிற 29-ந்தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 April 2024 9:09 PM GMTஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
1 April 2024 8:03 AM GMT