அமலாக்கத்துறை மீது ஹேமந்த் சோரன் புகார்- வழக்குப்பதிவு செய்த ஜார்க்கண்ட் போலீசார்
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Jan 2024 11:53 AM GMTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
31 Jan 2024 10:30 AM GMTஜார்க்கண்ட் முதல்-மந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Jan 2024 8:35 AM GMTதேஜஸ்வி யாதவிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை..
நேற்று லாலு பிரசாத் யாதவிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.
30 Jan 2024 4:21 PM GMTகைதாகியும் செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது ஏன்? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி
சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தானே என்று ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
30 Jan 2024 9:55 AM GMTநில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் தேஜஸ்வி யாதவ் ஆஜர்
இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவிடம் நேற்று ஏறக்குறைய 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
30 Jan 2024 7:55 AM GMTஜார்க்கண்ட் முதல்-மந்திரி வீட்டிற்கு வெளியே 144 தடை
அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் நாளை ஆஜராவார் என முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
30 Jan 2024 7:20 AM GMTசெந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு
முன்னதாக அமலாக்கத்துறை நடவடிக்கையை நிறுத்தி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
29 Jan 2024 10:29 AM GMTநில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் ஆஜரான லாலு பிரசாத் யாதவ்
இந்த வழக்கில் தேஜஸ்வி யாதவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
29 Jan 2024 9:09 AM GMTஜார்க்கண்ட் முதல்-மந்திரி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை
நிலமோசடி தொடர்பான வழக்கில் நேற்று முன்தினம் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 9-வது முறையாக சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
29 Jan 2024 7:15 AM GMTபணமோசடி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு சரத் பவாரின் பேரன் ரோகித் பவார் எம்.எல்.ஏ. ஆஜர்
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பாக சரத் பவாரை சந்தித்து ரோகித் பவார் ஆசி பெற்றார்.
24 Jan 2024 7:27 AM GMTஅங்கித் திவாரியை விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை ரிட் மனு மீது நாளை விசாரணை
அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
23 Jan 2024 10:16 PM GMT