பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்

பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்

தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதால், பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
9 Oct 2023 8:15 PM GMT