பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
குத்தாலத்தில் ஜமாபந்தி நிறைவு: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உதவி கலெக்டர் வழங்கினார்
25 May 2022 5:44 PM GMTதிருவள்ளூர் மாவட்டத்தில் 7-ந்தேதி முதல் ஜமாபந்தி; பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள்
திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 7-ந்தேதி முதல் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
24 May 2022 12:53 PM GMTபெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் கிராமங்கள் விவரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் கிராமங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2022 8:14 PM GMTவிருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
23 May 2022 7:57 PM GMTசீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது.
19 May 2022 5:28 PM GMTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் ஜமாபந்தி - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 May 2022 7:20 AM GMT