நவமால்மருதூரில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

நவமால்மருதூரில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

நவமால்மருதூரில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
2 Sep 2023 5:22 PM GMT