சூடான்: துப்பாக்கி முனையில் கொள்ளை, பணய கைதிகளாக 8 மணிநேரம்; இந்தியர்களின் திகில் அனுபவம்...
சூடானில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டும், 8 மணிநேரம் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டும் இருந்த அதிர்ச்சி தகவலை இந்தியர்கள் தெரிவித்து உள்ளனர்.
26 April 2023 3:46 PM GMTவேகமெடுக்கும் ஆபரேஷன் காவேரி.. தாயகம் திரும்பும் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள்
சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3000 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
25 April 2023 5:42 PM GMTசூடானில் 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிப்பு - மத்திய அரசு தகவல்
சூடானில் ராணுவ படைகள் இடையேயான தொடர் மோதலில் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்து உள்ளது.
19 April 2023 5:58 PM GMTசூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே மோதல் - இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
16 April 2023 2:44 AM GMTவெளிநாட்டு சிறைகளில் 8,437 இந்தியர்கள் தவிப்பு மத்திய அரசு தகவல்
தற்போது வெளிநாட்டு சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகள் உள்ளிட்ட இந்திய கைதிகளின் மொத்த எண்ணிக்கை 8,437.
24 March 2023 10:15 PM GMTலிபியாவில் 2 மாதங்களாக சிக்கித்தவித்த 12 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
லிபியாவில் சிக்கித்தவித்த 12 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர்.
5 March 2023 10:35 PM GMTஇங்கிலாந்தில் கொத்தடிமைத்தனம்... 50 மாணவர்களை கொடுமை செய்த இந்தியர்கள்
இங்கிலாந்து நாட்டில் சொந்த நாட்டு மாணவர்கள் 50 பேரை 14 மாதங்களாக, இந்தியர்கள் கொத்தடிமைகளாக வேலை வாங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
11 Feb 2023 5:23 AM GMTஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் - 5 பேர் காயம்
ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர்.
30 Jan 2023 12:07 AM GMTகனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் ராணுவத்தில் சேர அனுமதி - இந்தியர்கள் அதிகம் பலன் பெறுவர்
கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் ராணுவத்தில் சேரலாம் என்று அந்த நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இதில் இந்தியர்கள் அதிகளவில் பலன் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.
14 Nov 2022 11:47 PM GMTகனடாவில் வாழும் இந்திய குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகமாக அதிகரித்துள்ளன.
23 Sep 2022 10:02 AM GMTவந்தே பாரத் திட்டத்தின் கீழ் 70 லட்சம் இந்தியர்கள் மீட்பு; சவுதி அரேபியாவில் மத்திய மந்திரி பெருமிதம்
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் உலகம் முழுவதிலும் இருந்து 70 லட்சம் பேரை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளோம் என சவுதி அரேபியாவில் மத்திய வெளிவிவகார மந்திரி பெருமிதமுடன் பேசியுள்ளார்.
11 Sep 2022 5:41 AM GMTஇந்தியர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறீர்கள்! இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்திய அமெரிக்க பெண்!
அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 Aug 2022 4:21 AM GMT