முகத்தில் மிளகாய் பொடியை தூவி கணவரை வெட்டிக்கொன்ற பெண்

முகத்தில் மிளகாய் பொடியை தூவி கணவரை வெட்டிக்கொன்ற பெண்

தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததால் முகத்தில் மிளகாய் பொடியை தூவி தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
22 Aug 2023 12:03 AM GMT