நகை-பணம் திருடிய கணவன்-மனைவி கைது

நகை-பணம் திருடிய கணவன்-மனைவி கைது

சோளிங்கர் அருகே பகலில் தக்காளி வியாபாரம் செய்வது போல் நடித்து பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு நகை- பணம் திருடிய கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.
13 Aug 2023 5:18 PM GMT