முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

திருச்சியில் முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரபல ரவுடிக்கு இதில் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Aug 2023 7:25 PM GMT