நள்ளிரவில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

நள்ளிரவில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

தர்மபுரி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தில் இருந்த 7 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
11 Aug 2023 6:45 PM GMT