ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த 225 அரசுப்பள்ளி மாணவர்கள்: முதல்-அமைச்சர் பாராட்டு

ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த 225 அரசுப்பள்ளி மாணவர்கள்: முதல்-அமைச்சர் பாராட்டு

நடப்பு கல்வி ஆண்டில் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த 225 அரசுப்பள்ளி மாணவர்களை சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டி மடிக்கணினி வழங்கினார்.
10 Aug 2023 12:12 AM GMT