கத்தார் நாட்டில் உணவு கொடுக்காமல் கொடுமைரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற கள்ளக்குறிச்சி பெண்கால் உடைந்த நிலையில் சென்னை திரும்பினார்

கத்தார் நாட்டில் உணவு கொடுக்காமல் கொடுமைரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற கள்ளக்குறிச்சி பெண்கால் உடைந்த நிலையில் சென்னை திரும்பினார்

கத்தார் நாட்டில் தனி அறையில் அடைத்து, உணவு கொடுக்காமல் ரூ.5 லட்சம் கேட்டு ஏஜெண்டுகள் கொடுமைப்படுத்தியதால் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண், கால் உடைந்த நிலையில் சென்னை திரும்பி வந்தார்.
29 July 2023 6:45 PM GMT