நதியின் நடுவே அமர்ந்த அம்மன்

நதியின் நடுவே அமர்ந்த அம்மன்

கர்நாடகா மாநிலத்தில் உள்ளது கட்டீல் என்ற ஊர்.இங்குள்ள துர்க்கா பரமேஸ்வரிஅம்மன் கோவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு ஆலயமாகும். இந்த அம்மனை அப்பகுதி மக்கள்,‘துர்க்கம்மா’ என்றும் அழைக்கிறார்கள்.
18 July 2023 8:26 AM GMT