ஓடும் பஸ்சில் மனைவியிடம் சில்மிஷம்; தட்டிக்கேட்ட கணவரை அடிக்க பாய்ந்தவரால் பரபரப்பு
ஓடும் பஸ்சில் மனைவியிடம் சில்மிஷம் செய்தவரை தட்டிக்கேட்ட கணவரை அடிக்க பாய்ந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Oct 2022 9:21 AM GMTஆவடி அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் 43 பவுன் நகை திருட்டு
ஆவடி அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் 43 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
25 Sep 2022 8:33 AM GMTஆவடியில் குற்ற வழக்குகளில் பறிமுதலான நகைகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு - கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்
ஆவடியில் குற்ற வழக்குகளில் பறிமுதலான நகைகள் உரியவர்களிடம் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்.
25 Sep 2022 8:30 AM GMTஆவடி பயிற்சி மையத்தில் பயங்கரம்: விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ஆவடியில் விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 Sep 2022 9:05 AM GMTபெண் கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு - ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவு
ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
15 Sep 2022 8:23 AM GMTவாலிபரின் கவனத்தை திசை திருப்பி பணம், செல்போன் திருட்டு
ஆவடி வெள்ளானூர் அருகே வாலிபரின் கவனத்தை திசை திருப்பி பணம், செல்போன் திருடிய சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
4 Sep 2022 7:17 AM GMTவீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
4 Sep 2022 7:06 AM GMTஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு
ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
30 Aug 2022 7:25 AM GMTஆவடியில் கடைகளில் பூட்டை உடைத்து திருடிய 10-ம் வகுப்பு மாணவன்
ஆவடியில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருடிய 10-ம் வகுப்பு மாணவனை கைது செய்த போலீசார், பாலிடெக்னிக் மாணவரை தேடி வருகின்றனர்.
21 Aug 2022 11:44 AM GMTஆவடி அருகே கோர்ட்டு உத்தரவுபடி கோவில், வீடு இடித்து அகற்றம் - எதிர்ப்பு தெரிவித்து தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
ஆவடி அருகே கோர்ட்டு உத்தரவுபடி கோவில், வீட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Aug 2022 7:01 AM GMTவீட்டின் எதிரே நிறுத்தி இருந்த வேன் தீப்பிடித்து எரிந்தது
ஆவடியில் வீட்டின் எதிரே நிறுத்தி இருந்த வேன் தீப்பிடித்து எரிந்தது.
4 Aug 2022 5:21 AM GMTஆவடி கமிஷனர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறை - டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்துவைத்தார்
ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறையை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.
28 July 2022 3:39 AM GMT