சொத்துகுவிப்பு வழக்கு: கணவன்-மனைவிக்கு 5 ஆண்டு சிறை - ரூ.100 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கணவன்-மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
25 April 2024 1:30 PM GMTசகோதரிக்கு டி.வி. திருமண பரிசா...? மனைவி, உறவினர் தாக்கியதில் கணவர் பலி
சகோதரிக்கு திருமண பரிசாக எல்.இ.டி. தொலைக்காட்சி மற்றும் தங்க மோதிரம் வழங்க விரும்பிய நபரை அவருடைய மனைவி, உறவினர்கள் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 April 2024 1:28 PM GMTமனைவியுடன் மட்டும் தாம்பத்தியம் கொள்ள முடியாத கணவர்... விவாகரத்து வழங்கி கோர்ட்டு உத்தரவு
மனைவியுடன் தாம்பத்தியம் கொள்வதில் நாட்டமில்லை என்று கணவர் கூறியதால் இளம் கோடிக்கு விவாகரத்து வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 April 2024 6:38 AM GMTசெல்போனால் விபரீதம்: மயங்கி விழுந்த மனைவியை கொன்றதாக கருதி தூக்கில் தொங்கிய டாஸ்மாக் ஊழியர்
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்
16 April 2024 9:45 PM GMTவேலைக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த மனைவி: வாலிபர் எடுத்த விபரீத முடிவு
கடந்த ஒரு மாதமாக மகேஸ்வரன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
16 April 2024 8:07 PM GMTஅமெரிக்கா: டீன்ஏஜ் மகளை பல ஆண்டுகளாக மிதித்து, கொடுமை செய்த மேயர்
டீன்ஏஜ் மகளை வளர்க்கும் நடைமுறையில் அந்த தம்பதி ஈடுபட்டு இருக்கிறது என்று மேயர் சார்பாக வழக்கறிஞர் ஜேக்கப்ஸ் பதிலளித்து உள்ளார்.
16 April 2024 5:27 AM GMTமதுபோதையில் சித்ரவதை: கோபத்தில் கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி... அடுத்து நடந்த சோகம்
லதா வீட்டு வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பிள்ளைகளை படிக்க வைத்து வந்தார்.
15 April 2024 4:11 PM GMTமனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை: நாமக்கல்லில் பரபரப்பு
கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
14 April 2024 12:27 PM GMTமனைவி உயிரோடு எரித்துக்கொலை: தீயில் கருகி கணவர் சாவு... குடும்ப தகராறில் விபரீதம்
தங்கராஜூவுக்கும், மனைவி லதாவுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
14 April 2024 10:21 AM GMTமனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 April 2024 3:19 AM GMTகள்ளத்தொடர்பை கண்டித்த கணவர்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவி
கொலை நடந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குற்றவாளிகள் 3 பேர் பிடிபட்டு உள்ளனர்
10 April 2024 5:28 AM GMTகள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்: இடையூறாக இருந்த கணவர்... மனைவி செய்த கொடூரம்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 April 2024 5:49 AM GMT