அதிகாரிகள் அலட்சியத்தால் மூதாட்டிக்கு உதவித்தொகை நிறுத்தம்

அதிகாரிகள் அலட்சியத்தால் மூதாட்டிக்கு உதவித்தொகை நிறுத்தம்

முதுகுளத்தூரில் வசதியானவரின் ஸ்மார்ட் கார்டில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மூதாட்டியின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் மூதாட்டிக்கு 2 மாதமாக உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது.
17 Jun 2022 3:45 PM GMT
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
7 Jun 2022 7:18 PM GMT
பிரதமரின் பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகை

பிரதமரின் 'பி.எம்.கேர்ஸ்' திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகை

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமரின் ‘பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.
31 May 2022 1:06 PM GMT
கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
30 May 2022 6:52 PM GMT
மக்கள் குறைதீர்வு நாளில் 8 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை

மக்கள் குறைதீர்வு நாளில் 8 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை

மக்கள் குைற தீர்வு நாள் கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
30 May 2022 6:43 PM GMT
விழுப்புரம் மாவட்டத்தில்  படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்  கலெக்டர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
29 May 2022 4:52 PM GMT