கனடா நாட்டு சுற்றுலா பயணியிடம் ரூ.2 லட்சம் கொள்ளை; போதைப்பொருள் தடுப்பு போலீஸ் என்று மிரட்டி துணிகரம்
சென்னையில் கனடா நாட்டு சுற்றுலா பயணியிடம் போதைப்பொருள் தடுப்பு போலீஸ் என்று மிரட்டி ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
6 March 2023 5:12 AM GMTவிவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள், ரூ.4¼ லட்சம் கொள்ளை
கறம்பக்குடி அருகே விவசாயி வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் பீரோவில் வைத்திருந்த 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.4¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 March 2023 6:59 PM GMTநல்லம்மா காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
நந்திமங்கலத்தில் உள்ள நல்லம்மா காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
3 March 2023 6:45 PM GMTவீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 22 பவுன் நகைகள் கொள்ளை
ஆத்தூர்:-ஆத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்து மூதாட்டியை தாக்கி 22 பவுன் நகைகளை கொள்ளை அடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபர்கள் 2 பேரை...
1 March 2023 7:30 PM GMTபெரியநாயகி அம்மன் கோவிலில் மயான கொள்ளை
தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் மயான கொள்ளை
21 Feb 2023 6:45 PM GMTபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 30 பவுன் நகை-ரூ.3 லட்சம் கொள்ளை
ஸ்ரீவில்லிபுத்தூரில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை திருடி சென்றனர்.
19 Feb 2023 7:21 PM GMTநீதிபதி வீட்டில் 450 பவுன் கொள்ளை வழக்கு: 7 ஆண்டுகளுக்கு பிறகு அடையாளம் காணப்பட்ட வெளிமாநில கொள்ளையன்
சென்னை நீதிபதி வீட்டில் 450 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளிமாநில கொள்ளையன் அடையாளம் காணப்பட்டான்.
19 Feb 2023 8:57 AM GMT3 மாதங்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3½ கோடி மதிப்பிலான நகை-பணம் மீட்பு
ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3½ கோடி மதிப்பிலான நகை, பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டது. அவற்றை உரியவர்களிடம் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ஒப்படைத்தார்.
15 Feb 2023 7:02 AM GMTசென்னை நகைக்கடையில் 9 கிலோ நகை கொள்ளை: வெளிமாநில கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது - போலீஸ் கமிஷனர் பேட்டி
சென்னை பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட வெளிமாநில கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளது, அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
15 Feb 2023 5:16 AM GMTவீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை, வெள்ளி பொருட்களை கொள்ளை
புகழூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
13 Feb 2023 6:50 PM GMTகொலை, கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சம் - எடப்பாடி பழனிசாமி
மக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
13 Feb 2023 1:33 PM GMT