விடுமுறை அளிக்காத 142 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 142 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
2 Oct 2023 7:15 PM GMTகாந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத45 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 45 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
2 Oct 2023 6:45 PM GMTகிராமம், நகரங்களை குப்பை இல்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை
கிராமம் மற்றும் நகரங்களை குப்பை இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லால்புரத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
2 Oct 2023 6:45 PM GMTதொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 58 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காந்தி ஜெயந்தி தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 58 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
2 Oct 2023 6:45 PM GMTசத்துணவு முட்டைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
சத்துணவு முட்டைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
1 Oct 2023 6:45 PM GMTவிவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை
விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை என்று கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
28 Sep 2023 6:45 PM GMTவேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
28 Sep 2023 12:33 AM GMTபொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது விரைந்து நடவடிக்கை
போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
27 Sep 2023 6:45 PM GMTகருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்து கூறினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்து கூறினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
25 Sep 2023 7:30 PM GMTஇறைச்சிக்காக விலங்குகளை சாலையோரம் வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் இறைச்சிக்காக சாலையோரங்களில் விலங்குகளை வெட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
23 Sep 2023 6:45 PM GMT