இந்திரா காந்தியுடன் துணை நின்ற சிக்கமகளூரு மக்களுக்கு நன்றி  பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி உருக்கமான பேச்சு

இந்திரா காந்தியுடன் துணை நின்ற சிக்கமகளூரு மக்களுக்கு நன்றி பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி உருக்கமான பேச்சு

எங்கள் குடும்பம் பிரச்சினைகளில் சிக்கி தடுமாறியபோது இந்தியா காந்தியின் பின்னால் நின்ற சிக்கமகளூரு மக்களுக்கு முழுமனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார்.
26 April 2023 6:45 PM GMT