காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் ஊராட்சி தலைவர் மகள் மர்மச்சாவு

காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் ஊராட்சி தலைவர் மகள் மர்மச்சாவு

திருவண்ணாமலை அருகே காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மகள் மர்மமான முறையில் இறந்தார். அவரை வரதட்சணை கேட்டு அடித்துக்கொலை செய்து விட்டதாக உறவினர்கள் புகார் செய்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Jun 2022 6:10 PM GMT