உத்தரப்பிரதேசத்தில் லாரி மோதியதில் இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில் லாரி மோதியதில் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5 Oct 2022 2:07 AM GMTஆசிரியரை ஓட ஓட விரட்டி 3 முறை துப்பாக்கியால் சுட்ட 10ம் வகுப்பு மாணவன்!
உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவர் ஒருவர் தனது ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 Sep 2022 12:36 PM GMTவீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 2 வயது குழந்தை பலி!
உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
19 Sep 2022 2:57 AM GMTரெயில் போன்று வானில் நகர்ந்து சென்ற மர்மமான ஒளிகள்... திகைப்பில் ஆழ்ந்த மக்கள்- வைரல் வீடியோ
புள்ளி வடிவிலான ஒளி வானத்தில் நகர்ந்து செல்வதை கண்டு மக்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.
13 Sep 2022 12:41 PM GMTரெயில்வே கேட்டை கடக்கும்போது திடீரென வந்த ரெயில்... நொடிப்பொழுதில் உயிர்பிழைத்த நபர்..!
உத்தரப்பிரதேசத்தில் ரெயில் வருவதை கவனிக்காமல் ரிக்ஷாவுடன் ரயில்வே கேட்டை கடந்த நபர், நொடிப்பொழுதில் உயிர்பிழைத்ததன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
11 Sep 2022 10:25 AM GMTமரம் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்த விழுந்து 3 பேர் பலி, ஒருவர் காயம்
உத்தரப்பிரதேசத்தில் மரம் வெட்ட சென்ற போது, மரத்தின் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்த விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
10 Sep 2022 11:38 PM GMTமுதியவரை கோடரியால் கொடூரமாக தாக்கிய மர்ம நபர்கள்
உத்தரபிரதேசம் மாநிலத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கோடரியால் தாக்கியதில் 60 வயது முதியவர் உயிரிழந்தார்.
3 Sep 2022 12:25 PM GMTஆற்றில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
28 Aug 2022 2:42 PM GMTமனைவி இறந்த சோகத்தில் மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் தற்கொலை..!
உத்தரப்பிரதேசத்தில் மனைவி இறந்த சோகத்தில் தனது இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
26 Aug 2022 3:59 PM GMTஉ.பி: 3 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
26 Aug 2022 3:51 AM GMTகணவனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் தேநீரில் விஷம் கலந்து தாய் கொடுத்ததில் 3 குழந்தைகள் உயிரிழப்பு
கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் தேநீரில் விஷம் கலந்து தாய் கொடுத்ததில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
17 Aug 2022 2:15 PM GMTகுடோனில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள சாக்லேட் பார்கள் திருட்டு - போலீசார் விசாரணை
உத்தரப்பிரதேசத்தில் சாக்லேட் குடோனில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள சாக்லேட் பார்கள் திருடப்பட்டுள்ளன.
17 Aug 2022 12:01 PM GMT