நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி உற்சவத்தில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி.. நடந்தது என்ன...?

நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி உற்சவத்தில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி.. நடந்தது என்ன...?

சென்னை நங்கநல்லூர் கோயிலில் சாமியை குளிப்பாட்டும் போது குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்தனர்.
5 April 2023 7:32 AM GMT