வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானை

வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானை

தேவர்சோலை அருகே நள்ளிரவில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து வாழைகளை தின்று சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்தனர்.
29 March 2023 6:45 PM GMT