மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட இளைஞர்களிடம் பண மோசடி

மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட இளைஞர்களிடம் பண மோசடி

சிங்கப்பூர் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் பண மோசடி. பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
28 March 2023 6:45 PM GMT